Friday, August 19, 2016

"அப்பா"

Edit Posted by with No comments
முதல் தடவையாக இலக்கியா என்னை ஆசை தீர அழைத்த வார்த்தை. 
"அப்பா அப்பா அப்பா" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் இன்று. இத்தனை நாளும் சொல்லாதைச் சொல்லிக் காட்ட வேண்ட வேண்டும் என்ற அவதி போல.

வேலைக்கு வரும் அந்த விடிகாலை ரயிலில் சந்தடியில்லாத இடத்தின் இருக்கையில் இருந்து அழுது கொண்டே வந்தேன் இந்தப் பாட்டைக் கேட்ட படி.

"இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி"

https://www.youtube.com/shared?ci=VTX4w-26U_s

0 comments:

Post a Comment