Sunday, October 26, 2014

@amas32 அம்மா

Edit Posted by with No comments

@amas32 அம்மா குடும்பத்தினர் இலக்கியாவுக்கு அனுப்பிய பட்டுச்சட்டை, பாவாடையை இலக்கியா அன்போடு பெற்றுக் கொண்ட போது

Saturday, October 25, 2014

ராமண்ணா தூக்கம் தூக்கமா வருதே

Edit Posted by with No comments
இலக்கியா கடந்த ஒரு மணி நேரமா பாட்டுக் கேட்டுக்கொண்டே என் மடியில் சாய்ந்து கொட்டக் கொட்ட விழிச்சிங் ராமண்ணா தூக்கம் தூக்கமா வருதே எனக்கு

Friday, October 24, 2014

இலக்கியா ஒரு கம்யூனிஸ்ட்

Edit Posted by with No comments
கண்ணாமூச்சி (முழிச்சி) என்பது இலக்கியா தூங்குறது போல பாவனை காட்டுவதாக அர்த்தம்

இலக்கியா அடிக்கடி ஒரு கையை உயர்த்திப் பிடிக்கிறதைப் பார்க்கும் போது ஒரு கம்யூனிஸ்ட் களை தெரியுது ம்ம் ஒரு இட்லி போதும்

Thursday, October 23, 2014

இலக்கியா பிறந்து முதல் தடவையாக மகப்பேற்று வைத்தியரிடம்

Edit Posted by with No comments
இலக்கியா பிறந்து முதல் தடவையாக மகப்பேற்று வைத்தியரிடம் விஜயம். இவர் தமிழகத்தவர் இலக்கியா என்ற பெயரைக் கேட்டதும் மிகுந்த சந்தோஷமடைந்தார்

சிட்னி முருகனிடம் முதல் தடவையாக இலக்கியா

Edit Posted by with No comments
சிட்னி முருகனிடம் இலக்கியா முதல் தடவையாக சென்று வழிபாடு, இனிதே நிறைந்தது.

Saturday, October 11, 2014

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு

Edit Posted by with No comments
இன்று இலக்கியா பாப்பா கேட்ட பாட்டு "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" வீடு

Friday, October 3, 2014

இலக்கியா பிறந்ததுக்கு வாழ்த்து

Edit Posted by with No comments
  1. ரொம்ப உணர்ச்சிபூர்வமாமான பதிவு. இலக்கியா is gifted :-))
  2. :)))) இலக்கியா அப்பா டைமிங்ரைமிங்குகள்
  3. இனாவுக்கு இனா - இணுவில் இலக்கியா !! இவள் ஸிட்னி இலக்கியா !!
  4. அட!! சூப்பர்.. இலக்கியா அப்பா’க்கு வாழ்த்துகள் ;-)))
  5. இலக்கியா அப்பாவுக்கு வாழ்த்துக்கள் :)
  6. இலக்கியாவிற்கும்-இலக்கியா அப்பாவிற்கும் வாழ்த்துக்கள்!
  7. இலக்கியா ஒப்புதலுடன் தான் அனைத்து ட்வீட்டும் வெளியாகிறது. ;)))
  8. நாளை இலக்கியா வளர்ந்து தட்டி கேட்பாள் ;) :P
  9. மிக்க மகிழ்ச்சி. பண்பும் அன்பும் நிறைந்த ஒருதகப்பனுக்கு மகளாய் பிறந்த இலக்கியா , தங்க பஞ்சு பொதியை பெற்ற நீங்கள், தங்கள் மனைவி 1
  10. இன்றைய தினத்தில் ஒரே மகிழ்ச்சி வின் இலக்கியா செய்தி பகிர்வுதான்! ராஜா இசையின் தாலாட்டுடன் வாழ்க! வளர்க!!
  11. சகோதரா வாழ்த்துக்கள் இப்பதான் உங்க பொக்கிஷம் இலக்கியா பற்றிய பதிவு படித்தேன் அற்புதம் :-)) வாழ்க வளமுடன்..
  12. வாழ்த்துக்கள்! .... இலக்கியா - ரொம்ப அழகாருக்கு :-)
  13. கானக்குயிலும் கூண்டுக்குயில்தானா? இது தெரியாம பேச்சிலர்னு பொறாமைப்பட்டுட்டேனே. இலக்கியா அப்பாவிற்கு வாழ்த்துகள் :-)
  14. ரொம்ப சந்தோஷமாவும் நெகிழ்ச்சியாவும் இருக்கு ! வாழ்த்துகள் உங்களுக்கும் இலக்கியா பாப்பவிற்கும் ! :)
  15. இலக்கியா அப்பாக்கு வாழ்த்துக்கள்!நல்லா இருங்க புள்ளகுட்டியோட.
  16. இலக்கியா குட்டி பிறந்ததுக்கு என் பரிசு :))
  17. இந்த சந்துல எவ்ளோ அடிச்சு கேட்டோம். வாயே திறக்கல.வாழ்த்துக்கள் இலக்கியா (எ) மகாலஷ்மிக்கு. (இனிமே உனக்கு மரியாத கிடையாது) அவளுக்கே
  18. மனம் கனிந்த வாழ்த்துகள் நண்பா! இலக்கியா இன்னுமோர் நூற்றாண்டு இருக்க வாழ்த்துஸ், ஆசீர்வாதங்கள், பிராத்தனைகள் :-)
  19. வாழ்த்துகள் இலக்கியா அப்பா😊😊😊
  20. ஆம் நீர் அதிர்ஷ்டசாலியே..இளையராஜா ஐந்தெழுத்து இலக்கியா ஐந்தெழுத்து..இயில் துவங்குவதும் பொருத்தமே. 4/n
  21. ஆங்கிலேயன் இலக்கியா பெயரை உச்சரிக்கும் போது லக்கியா லக்கியா எனக்கேட்கும்.நீ ரொம்ப லக்கியா லக்கியான ஆளய்யா என்று கேட்கும்.3/n
  22.  In reply to 
    பிறந்த ஒரு மாதத்தில் இளையராஜா பாடல்களால் தாலாட்டப்பட்ட இலக்கியா ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை தான்
  23. வாழ்த்துக்கள் அண்ணா, மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு, கண்டிப்பா புத்தகம் எழுதுங்க, பலருக்கும் பயன்படும்.. இலக்கியா க்கு ஒரு " hi "
  24. என் கண்களிலும் ஏனோ ஆனந்தக் கண்ணீர். உங்களைப் போன்றொரு உன்னதமான தந்தையைக் கொண்ட இலக்கியா அதிர்ஷ்டக் குழந்தை தான். வாழ்த்துக்கள்.
  25. இலக்கியா இலக்கியமாய் வாழ என் வாழ்த்துகள்...
  26. ஆஹா .. மயக்கும் சிரிப்போடு இலக்கியா .. மறக்காம திருஷ்டி சுத்திப் போடுங்க :))
  27. வாழ்த்துக்கள்! மிகவும் நெகிழ்ச்சியான தருணத்தை பதிவு செய்துள்ளீர்கள். May GOD bless இலக்கியா.
  28. மனமார்ந்த. வாழ்த்துகள், இலக்கியா அப்பா அம்மாவுக்கு ...... ! மகளதிகாரம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது !
  29. ரொம்ப உணர்ச்சிகரமா இருந்துச்சி...ரொம்ப சந்தோசம் ஸார்..இலக்கியா ரொம்ப cute:))
  30. உணர்ச்சிமிக்க பதிவு பிரபா..தனிப்பட்ட முறையில் என்னால் உங்களின் வலியை உணர முடிகிறது .இலக்கியா நன்மைகள் பல பெற்று வாழ வாழ்த்துகள்!
  31. 'தங்கப் பேழை' இலக்கியா, இலக்கியமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.வாழ்த்துகள் நண்பா,தந்தை ஆனதற்கும,இது போன்ற சிறந்த கட்டுரை தந்ததற்கும்