Thursday, April 28, 2016

அப்பூ சாமி

Edit Posted by with No comments
அப்பூ சாமி பிள்ளையை வளர்த்து விடு என்று கும்பிட்டு இலக்கியாவுக்குத் திருநீறைப் பூசினால் எனக்கும் அதே மாதிரி ஆசீர்வாதம் கொடுக்கும் இலக்கியா