இலக்கியா தன் தாயின் பணப்பையை (wallet) நோண்டிக் கொண்டிருந்தார் நேற்று.அதற்குள் இலக்கியாவின் அம்மாவும், நானும் கல்யாணத்துக்கு முந்திய காலத்தில் சேர்ந்து எடுத்த படம் இருந்தது. அதைக் கண்டு புளுகத்தில் “என் அப்பா” “என் அம்மா” என்று எங்களைத் தொட்டுத் தொட்டுக் காட்டிச் செல்லம் கொண்டாடியவர் ஒரு கட்டத்தில் திடீரென்று பொறி தட்டி “இதில் என்னைக் காணவில்லையே” என்று தன்னைத் தேடி அழத் தொடங்கி விட்டார். 🙄“புதுப்...
Tuesday, November 21, 2017
Tuesday, May 2, 2017
இலக்கியாவுக்கு வளர்க்க ஒரு மாடு வேணுமாம் 🐄
Edit Posted by கானா பிரபா with No comments
சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேர கார்ப்
பயணத்தில் நகரத்தின் சுவடுபடாத ஒரு பண்ணை சார்ந்த கிராமியச் சூழல்
இருக்கிறது. அங்கே Malgoa எனும் இடத்தில் மாதா கோயிலைத் தரிசிக்க நாம்
ஒவ்வொரு வார இறுதியிலும் பயணப்படுவது வழக்கம். எங்கள் பயண வழித்தடத்தின் இரு...
Tuesday, April 25, 2017
இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம்
Edit Posted by கானா பிரபா with No comments
இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம் நினைவு கூரப்பட்ட போது முதல் ஆளாகப் போய் நிகழ்வுக்கு வந்த படை வீரரைக் கட்டியணைத்து வரவேற்றாராம் 😀 "They shall grow not old, as we that are left grow old; Age shall not weary them, nor the years condemn. At the going down of the...
Friday, December 23, 2016
இலக்கியாவின் தம்பி
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன்.அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், தம்பி என்றதும் tummy என்று நினைத்துத் தன் வயிற்றைக் காட்டுகிறார் அவ்வ்வ்...
Saturday, December 3, 2016
இலக்கியா டயறிக் குறிப்பு - 27 மாதங்கள்
Edit Posted by கானா பிரபா with No commentsஇலக்கியாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. ஆனால் பாட்டுக் கேட்பதென்றால் ஏக குஷி. அன்றொரு நாள் ரம் பம் பம் ஆரம்பம் பாட்டு காரில் ஒலித்த போது பின்னிருக்கையில் இருந்து பாட்டின் ரிதத்துக்கேற்ப அபிநயம் பிடித்துக் காட்டினார் இருந்த இருப்பிலேயே. அத்தோடு தர்மதுரை படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா பாட்டைக் கேட்டால் மெதுவாக ஆரம்பித்துத் துள்ளலோடு ஆட்டம் நிறையும் 😀இலக்கியா இதுநாள் வரைக்கும்...
Tuesday, November 29, 2016
இலக்கியாவின் தீபாவளி
Edit Posted by கானா பிரபா with No commentsசிட்னி முருகன் ஆலயத்தில் தீபாவளிச் சிறப்புத் தரிசனம் இனிதே நிறைந்தது பூசை முடிந்ததும் இலக்கியா ய்யேஏஏஏஎ என்று சொல்லிக் கை தட்டினார்...
Tuesday, October 11, 2016
இலக்கியாவுக்கு ஏடு தொடக்கல் 📚
Edit Posted by கானா பிரபா with No comments
இந்த ஆண்டு விஜயதசமி நாளில் இலக்கியாவுக்கு ஏடு தொடக்கச் சொல்லி ஊரில் இருந்து இலக்கியாவின் அப்பம்மாவின் வேண்டுகோள் வந்தது.சிட்னியை ஆட்டிப் படைக்கும் வைரஸ் காய்ச்சலால் எங்கள் வீட்டில் மூவருமே மாறி மாறிப் பாதிக்கப்பட்டதால் எதையும் தீர்மானமாக முடிவெடுக்காத நிலையில் நேற்று முன் தினம்...
Saturday, September 10, 2016
இலக்கியாவின் முடியாட்சி 💇🏻
Edit Posted by கானா பிரபா with No commentsஇருபத்து நான்கு மாதங்களுக்குப் பொதுவில் இன்று மூன்றாவது முறையாகத் தன் முடி துறந்தார் இலக்கியா. முடி துறத்தல் என்றால் மொட்டை ராஜேந்திரன் அளவுக்கெல்லாம் இல்லை. இலக்கியா பிறந்த நாள் தொட்டு எல்லா இந்து மதச் சடங்குக்கும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு ஆனால் "மொட்டை அடிக்காமல்" காது குத்துதல் என்ற நிபந்தனை மட்டும் விதிவிலக்காக :-)"பொம்பிளைப் பிள்ளை எண்டால் மொட்டை அடிக்கக் கூடாது பிள்ளை பாவம்" என்ற இலக்கியா...
Saturday, September 3, 2016
வன்னியில் கொண்டாடிய இலக்கியாவின் பிறந்த நாள்
Edit Posted by கானா பிரபா with No comments
இந்த முறையும் இலக்கியாவின் பிறந்த நாளை வன்னியில் இருக்கும் தன்னுடைய அண்ணன், அக்காமார்களுடன் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன். கடந்த முதலாவது பிறந்த தினத்தை செஞ்சோலையில் இருக்கும் உறவுகளோடு மட்டுமே கொண்டாட முடிந்தது. இம்முறை குறைந்த பட்சம் இரண்டு இல்லங்களிலாவது...
இலக்கியாவின் இரண்டாவது பிறந்த நாளில்
Edit Posted by கானா பிரபா with 6 comments
இன்று இலக்கியா எங்களைப் புதிதாய்ப் பிறக்க வைத்து இரண்டு ஆண்டுகளைத் தொடுகிறது.
எங்களுக்கெல்லாம் பத்து மாசம் அல்ல பல வருஷத் தவமாகக் கிடைத்தவள் எங்கள் அன்புச் செல்வம்.
விடிகாலையில் எழுந்து காலை சிட்னி முருகனிடமும், மல்கோவா மாதாவிடவும் போய்க் கும்பிட்டு விட்டு வந்திருக்கிறோம்.
இலக்கியா...
Subscribe to:
Posts (Atom)