குழந்தையின் கையை வாங்கி மடிந்து கிடக்கும் விரல்களை விரித்து விட அது தொட்டாச் சிணுங்கி போல சுருங்கிக் கொள்ள, மீண்டும் அந்த விரல்களைப் படிய வைத்து விட்டு குழந்தையின் உள்ளங்கையில் என் முழங்கையால் உருட்டி "கீரை கடைஞ்சு கீரை கடைஞ்சு" சொல்லி விட்டு குழந்தைக்கும் அப்பா, அம்மா, எல்லோருக்கும்...