Thursday, December 31, 2015

இழந்த என் இனிமைகளைக் கண்டு கொண்டாடிய 2015

Edit Posted by with No comments
2015 ஆம் ஆண்டின் பயணம் மெல்லத் தன் நிறைவிடம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது எழுதிக் கொண்டிருக்கிறேன். பக்கத்தில் இலக்கியா உறங்கிக் கொண்டிருக்கிறார். "பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட   இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே" இதோ ஒரு மணி நேரம் முன்பு தான் இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரும் போது இதே பாடலைக் கேட்டேன், அன்று போல இன்றும் கண்கள் பனித்தன.  "உனக்கென்ன...

Friday, December 25, 2015

பல்லுக் கொழுக்கட்டை கொட்டினோம்

Edit Posted by with No comments
ஆயிரம் தந்த இசைஞானியின் இசை பரவ இலக்கியாவுக்குப் பல்லுக் கொழுக்கட்டை  🍼 காலை ஐந்து மணி சிட்னி முருகன் சந்நிதியடைந்து திருவெம்பாவைப் பாடல்களோடு காலைப் பூசையுமாக உள்ளம் உருகித் தொழ திருவெம்பாவை நன்னாளின் பொழுது புலர்ந்தது. கிறிஸ்துமஸ் இன்று ஏசு பாலனின் பிறப்பினைக் கொண்டாட...