Saturday, October 31, 2015

தள்ளாட்டத்தோட இலக்கியா

Edit Posted by with No comments
கட்டிலில் தானே எழும்பி நின்று கொண்டிருக்கிறா தள்ளாட்டத்தோட இலக்கியா...

Wednesday, October 21, 2015

எங்கள் வீட்டு சரஸ்வதி தேவி

Edit Posted by with No comments
இன்று காலை என்னிடமிருந்த இலக்கியா தன் தாய் கை நீட்டவும் மறுத்துவிட்டு என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டார் எங்கள் வீட்டு சரஸ்வதி த...

Friday, October 9, 2015

தூளியிலே ஆட வந்த இலக்கியா

Edit Posted by with No comments
தூளியிலே ஆட வந்த இலக்கியா இலக்கியாவின் பிறந்த நாள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வோடு ஒரு இசை ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்றதொரு இலட்சியம் எனக்குள் இருந்தது. காரணம் என் சந்தோஷத்திலும், சோகத்திலும் இளையராஜாவே வழித்துணையாகவே வந்து கொண்டிருக்கிறார். ராஜாவின் பாடல்கள் இல்லாத ஒரு சூழல் எனக்கு வாய்த்திருந்தால் நான் இருந்திருப்பேனோ தெரியாது. பிறந்த நாள் மண்டபத்துக்கு நுழையும் போதே "ஆயிரம் மலர்களே மலருங்கள்"...

Saturday, October 3, 2015

இலக்கியா பிறந்த நாள் கொண்டாட்டம்

Edit Posted by with No comments
இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியுடன் இலக்கியா பிறந்த நாள் கொண்டாட்டம் ...