Tuesday, May 26, 2015

ஸ்கைப் வழி அப்பப்பா, அப்பம்மா வைத் தரிசித்தார்

Edit Posted by with No comments
இலக்கியா இன்று முதன்முதலாக ஸ்கைப் வழி யாழ்ப்பாணத்தில் இருக்கும் அப்பப்பா, அப்பம்மா வைத் தரிசித்த...

Monday, May 25, 2015

இதோஓஓ வந்துட்ட்ட்டேன்ன்

Edit Posted by with No comments
இலக்கியா தூரத்தில் இருந்த சில்லுப்பூட்டிய விளையாட்டுப் பொருளைக் கண்டு இதோஓஓ வந்துட்ட்ட்டேன்ன் என்று எட்டித் தாவி விழுந்தெழும்பி அடிபட...

Saturday, May 23, 2015

இலக்கியா எழும்பி நடக்கப் பழகுறா

Edit Posted by with No comments
“தகத ததிமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா” பாடலில் தள்ளாடுற கமலகாசன் போல இலக்கியா எழும்பி நடக்கப் பழகுறா...

Thursday, May 14, 2015

இலக்கியா அப்பாவுக்கு முதலாவது பிறந்த நாள்

Edit Posted by with No comments
இலக்கியா எழுப்பிய குதூகலம் நிரம்பிய மழலைச் சத்தம் கேட்டுத்தான் இன்று காலை கண் விழித்தேன். வழக்கத்துக்கு மாறாக விடிகாலை ஐந்து மணிக்கே எழும்பித் தன் தொட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கிறா. வழக்கமாக வேலைக்குப் போகும் என் பரபரப்பான நிமிடங்களின் சந்தடி கேட்டுத்தான் மெல்லக் கண் விழித்துச் சிரிப்பா இலக்கியா. இந்த எட்டு மாதத்தில் தன் தாயைத் தொடந்து மெல்ல மெல்லத் தன் தந்தையின் அரவணைப்பையும் பூரணமாகத் தெரியும்...

Monday, May 4, 2015

என் வாய்க்குள் நாய்க்குட்டி, பூனைக்குட்டி

Edit Posted by with No comments
எங்கள் வீட்டில் நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாம் என் வாய்க்குள் ஒளிஞ்சிருந்து சத்தம் போடுவதாக இலக்கியா எண்ணிக் கொண்டிருக்கிறார்...