Thursday, December 31, 2015

இழந்த என் இனிமைகளைக் கண்டு கொண்டாடிய 2015

Edit Posted by with No comments
2015 ஆம் ஆண்டின் பயணம் மெல்லத் தன் நிறைவிடம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது எழுதிக் கொண்டிருக்கிறேன். பக்கத்தில் இலக்கியா உறங்கிக் கொண்டிருக்கிறார். "பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட   இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே" இதோ ஒரு மணி நேரம் முன்பு தான் இலக்கியாவைப் பிள்ளைப் பராமரிப்பு நிலையத்தில் இருந்து அழைத்து வரும் போது இதே பாடலைக் கேட்டேன், அன்று போல இன்றும் கண்கள் பனித்தன.  "உனக்கென்ன...

Friday, December 25, 2015

பல்லுக் கொழுக்கட்டை கொட்டினோம்

Edit Posted by with No comments
ஆயிரம் தந்த இசைஞானியின் இசை பரவ இலக்கியாவுக்குப் பல்லுக் கொழுக்கட்டை  🍼 காலை ஐந்து மணி சிட்னி முருகன் சந்நிதியடைந்து திருவெம்பாவைப் பாடல்களோடு காலைப் பூசையுமாக உள்ளம் உருகித் தொழ திருவெம்பாவை நன்னாளின் பொழுது புலர்ந்தது. கிறிஸ்துமஸ் இன்று ஏசு பாலனின் பிறப்பினைக் கொண்டாட...

Wednesday, November 18, 2015

வெளிச்சப் பூ

Edit Posted by with No comments
இன்னொரு குழந்தை அழுவதைப் பார்த்து வாயைப் பிழிந்த இலக்கியா தன் அப்பாவைக் கண்டதும் பளிச்சென்று வெளிச்சப் பூ #குழந்தைப் பராமரிப்பு நிலை...

Tuesday, November 3, 2015

இலக்கியா நாட்குறிப்புகள் 03.11.2015

Edit Posted by with No comments
எந்த விதப் பிடிமானமும் இன்றித் தானே எழுந்து நிற்கப் பார்த்து "தொம்" என்று கீழே விழுந்து விட்டு எனக்கு வலிக்கலையே, எனக்கு வலிக்கலையே என்குமாற் போலக் குலுங்கிச் சிரித்து விட்டு மீண்டும் எழுந்து நிற்கும் பயிற்சி. இதைப் பார்க்கும் போது சலங்கை ஒலி படத்தின் கமலஹாசன் நிறை போதையில் கிணற்றுக் கட்டிலில் "தகத ததிமி தந்தானா" போடுவது போல இருக்கும். அப்பா வெளிக்கிட்டு நல்ல உடை உடுத்தினால் வெளியே போகப் போகிறார்...

Saturday, October 31, 2015

தள்ளாட்டத்தோட இலக்கியா

Edit Posted by with No comments
கட்டிலில் தானே எழும்பி நின்று கொண்டிருக்கிறா தள்ளாட்டத்தோட இலக்கியா...

Wednesday, October 21, 2015

எங்கள் வீட்டு சரஸ்வதி தேவி

Edit Posted by with No comments
இன்று காலை என்னிடமிருந்த இலக்கியா தன் தாய் கை நீட்டவும் மறுத்துவிட்டு என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டார் எங்கள் வீட்டு சரஸ்வதி த...

Friday, October 9, 2015

தூளியிலே ஆட வந்த இலக்கியா

Edit Posted by with No comments
தூளியிலே ஆட வந்த இலக்கியா இலக்கியாவின் பிறந்த நாள் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்வோடு ஒரு இசை ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என்றதொரு இலட்சியம் எனக்குள் இருந்தது. காரணம் என் சந்தோஷத்திலும், சோகத்திலும் இளையராஜாவே வழித்துணையாகவே வந்து கொண்டிருக்கிறார். ராஜாவின் பாடல்கள் இல்லாத ஒரு சூழல் எனக்கு வாய்த்திருந்தால் நான் இருந்திருப்பேனோ தெரியாது. பிறந்த நாள் மண்டபத்துக்கு நுழையும் போதே "ஆயிரம் மலர்களே மலருங்கள்"...

Saturday, October 3, 2015

இலக்கியா பிறந்த நாள் கொண்டாட்டம்

Edit Posted by with No comments
இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்ச்சியுடன் இலக்கியா பிறந்த நாள் கொண்டாட்டம் ...

Saturday, September 5, 2015

இலக்கியாவின் சித்தி ஏற்பாடு செய்த பிறந்த நாள் கொண்டாட்டம்

Edit Posted by with No comments
இலக்கியாவின் முதலாவது பிறந்த நாள் முதலில் யாழ்ப்பாணத்தில் தன் தந்தை வீட்டாரோடும், கொழும்பில் தன் தாய் வீட்டாரோடும் பின்னர் சிட்னியில் நண்பர்களோடும் கொண்டாட ஏற்பாடு. செப்டெம்பர் 5 ஆம் திகதி, இலக்கியாவின் சித்தி கொழும்பு சபையர் ஹோட்டலில் பிறந்த நாள் விருந்தை ஏற்பாட்டைச் செய்திருந்தார். கொழும்பில்...

Thursday, September 3, 2015

இலக்கியா பிறந்த நாள் செஞ்சோலை (கிளிநொச்சி)

Edit Posted by with No comments
இலக்கியா தனது பிறந்த நாள் விருந்தை செஞ்சோலை (கிளிநொச்சி) யில் இருக்கும் தனது அண்ணன், அக்காமாருக்குக் கொடுத்த போது...

இலக்கியா பிறந்த நாளுக்கு வாழ்த்து

Edit Posted by with No comments
மெளவல் ‏@mulIai10  6 Sep 2015 இன்னைக்கு நல்லூர்ல பாவாடை, சட்டை போட்டு எந்தக் குழந்தையைப் பாத்தாலும் இலக்கியா போல தான் தெரிஞ்சுது.. அவ் @kanapraba @Vizhimozhi21 0 retweets1 like Reply Retweet   Like   1 More View Tweet...