அப்பூ சாமி பிள்ளையை வளர்த்து விடு என்று கும்பிட்டு இலக்கியாவுக்குத் திருநீறைப் பூசினால் எனக்கும் அதே மாதிரி ஆசீர்வாதம் கொடுக்கும் இலக்கியா
Categories
Popular Posts
-
இலக்கியா தன் தாயின் பணப்பையை (wallet) நோண்டிக் கொண்டிருந்தார் நேற்று. அதற்குள் இலக்கியாவின் அம்மாவும், நானும் கல்யாணத்துக்கு முந்திய காலத்தி...
-
இலக்கியாவுக்கு உறவுமுறைகளைச் சொல்லிக் கொடுத்தேன். அப்பா, அம்மா, அண்ணா, அக்கா என்று திரும்பச் சொல்லிக் காட்டியவர், தம்பி என்றதும் tummy என்ற...
-
இலக்கியாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் சுத்தமாக ஆர்வமில்லை. ஆனால் பாட்டுக் கேட்பதென்றால் ஏக குஷி. அன்றொரு நாள் ரம் பம் பம் ஆரம்பம் பாட்ட...
-
நீட்டிய என் கைக்கு மேல் கிடந்து தான் இலக்கியா நித்திரை கொள்ளுவாராம் நம்பிக்கை
-
இருபத்து நான்கு மாதங்களுக்குப் பொதுவில் இன்று மூன்றாவது முறையாகத் தன் முடி துறந்தார் இலக்கியா. முடி துறத்தல் என்றால் மொட்டை ராஜேந்திரன் அளவு...
-
இப்போதெல்லாம் “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” பாட ஆரம்பிக்கும் போதே இலக்கியா இருந்தவாறே தன்னிச்சையாக சாய்ந்து ஆட ஆரம்பித்து விடுவார்
-
இன்று இலக்கியா எங்களைப் புதிதாய்ப் பிறக்க வைத்து இரண்டு ஆண்டுகளைத் தொடுகிறது. எங்களுக்கெல்லாம் பத்து மாசம் அல்ல பல வருஷத் தவமாகக் ...
-
சிட்னி முருகன் ஆலயத்தில் தீபாவளிச் சிறப்புத் தரிசனம் இனிதே நிறைந்தது பூசை முடிந்ததும் இலக்கியா ய்யேஏஏஏஎ என்று சொல்லிக் கை தட்டினார் 😀
-
இலக்கியாவின் பகல் நேரக் குடிலில் ANZAC தினம் நினைவு கூரப்பட்ட போது முதல் ஆளாகப் போய் நிகழ்வுக்கு வந்த படை வீரரைக் கட்டியணைத்து வரவேற்றாரா...
-
இந்த ஆண்டு விஜயதசமி நாளில் இலக்கியாவுக்கு ஏடு தொடக்கச் சொல்லி ஊரில் இருந்து இலக்கியாவின் அப்பம்மாவின் வேண்டுகோள் வந்தது. சிட்னியை ஆட்டிப் ...